Sunday, June 14, 2009

வந்துட்டோம்ல....விட்ருவோமா

தெரியுமே...கொஞ்ச நாள் எல்லாரும் ரொம்ப நிம்மதியா இருந்துருப்பீங்களே..


பொன்னாத்தா போடுற மொக்கையும் இல்ல...அதுக்கு கமென்ட் போடுற தொல்லையும் இல்லைன்னு நிம்மதியா சந்தோஷமா ...
அது எப்டி...விட்ருவோமா...வந்துட்டோம்ல....


ஊருக்கு போனாளே..போனவ வந்தாளா? கேக்க ஒரு நாதி இல்லை.....இருந்தாலும் நாங்க வருவோம்ல...சூடு? சுரணை?....அப்டின்னா?


சரி சரி...உங்க பதிவு எல்லாம் படிக்காம போனதும் தப்புத்தேன் தப்புத்தேன்...
சரிக்கு சரியா போச்சு...பழம் போட்ருவோம்..சரியா...

இனிமே ஓவர் டைம் போட்டாலாவது எல்லார் பதிவையும் படிக்குறதா முடிவு பண்ணிட்டேன்...என்ன நல்ல முடிவு தானே...


வர்ட்டா ..


- பொன்னாத்தா -

21 comments:

நட்புடன் ஜமால் said...

ஊருக்கு போனாளே..போனவ வந்தாளா? கேக்க ஒரு நாதி இல்லை\\

ஹலோ! நாங்க கேட்டோம்!

போன பதிவை பாருங்க!.

அதால ஒயுங்க நம்மட பதிவு(அப்படின்னா) பார்த்துடுங்கோ(படிக்க ஒன்னும் இல்லை)


யாவரும் நலம் தானே!

நட்புடன் ஜமால் said...

நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவுங்கோ!

ivingobi said...

ஊருக்கு போனாளே..போனவ வந்தாளா? கேக்க ஒரு நாதி இல்லை..... yaaru sonna kandukkala nu... daily unga blog ku vanthu etuvum padikkama phona mokkai paandigalil naanum oruthan ponnatha.... india epdi irunthathu unga paarvaiyil... ?

Truth said...

welcome back.
eppadi irundichu unga loooonnnnnngggg trip? :-)

புன்னகை said...
This comment has been removed by the author.
புன்னகை said...

வந்துட்டீங்களா??? லீவ் எல்லாம் எப்படி போச்சு? நிலா குட்டி நல்லா இருக்காளா???

வேத்தியன் said...

வாங்க வாங்க...

ஓ ஊருக்கு போயிருந்தீங்களா???
எனக்கு விசயம் தெரியாது..
நீங்க என்னமோ வேலையா இருக்கீங்களோன்னு நெனைச்சேன்..

வந்தாச்சு..
முடிவும் நல்ல முடிவு தான்...
:-)

உங்கள் ராட் மாதவ் said...

Welcome Back
Welcome Back
Welcome Back :-)))

நசரேயன் said...

வருக..வருக

நாகராஜன் said...

வாங்க வாங்க... எங்கடா இத்தனை நாளா ஒரு பதிவும் போடலையேனு பார்த்தேன்... நிலா கூட ரொம்ப busy-னு நினைச்சேன்...

Arasi Raj said...

ஆஹா நமக்கும் நாலு சாதி சனம் இருக்குயா....

நன்றி மக்களே நன்றி

தேவன் மாயம் said...

பார்த்த கண்ணு உக்காந்திருக்கோம் நாங்க!!!
என்னத்தச் சொல்றது?

தேவன் மாயம் said...

10 நாளில் வருகிறேன்னு போன மகராசி இன்னும் காணோமேன்னு...................ஒரே அழுவாச்சியா இருந்துச்சி............................

தேவன் மாயம் said...

வந்தது சரி!!!
ரொம்ப சந்தோசமா
இருக்கு!!

தேவன் மாயம் said...

ஆனா அதுக்காக
பழைய
மொக்கையெல்லம்
படிக்கிறேன்னு
உக்காந்தா----
ஒரு முடி
மிஞ்சாது!!...
ஆமா!
சொல்லிப்பிட்டேன்!!

தேவன் மாயம் said...

ஒழுங்கா உக்கார்ந்து
பதிவு
போடுங்க!!

priyamudanprabu said...

ஊருக்கு போனாளே..போனவ வந்தாளா? கேக்க ஒரு நாதி இல்லை.....இருந்தாலும் நாங்க வருவோம்ல...சூடு? சுரணை?....அப்டின்னா?
////


??????!!!!!!!!!!!!!!!!!!!

குடந்தை அன்புமணி said...

வருக..வருக... (ஊருக்கு போனது பத்தி) அனுபவ பதிவை தருக!

Muniappan Pakkangal said...

Pazham potruvomla-ok for restart aathaa.Hoipe u enjoyed ur holidays.

மேவி... said...

am back nnu sollunga

cheena (சீனா) said...

சரி சரி வந்தாச்சுல - ஆரம்பிக்க வேண்டியது தானே