Wednesday, March 11, 2009

மொக்கை கவிஜ- தொடர் பதிவு

தொடர் பதிவுஅழைத்தது தேவா...

நமக்கெல்லாம் நல்ல கவிதை எழுத சொன்னாலே மொள்ளையா தான் எழுத வரும்...இப்டி மொள்ளைக் [ மொக்கை] கவிதை எழுத சொன்ன என்ன தான் வரும்...

நம்ம டாக்டர் தேவா நல்லா தானே இருந்தார்...யாரும் பில்லி சூனியம் வச்சுட்டாங்களா....உச்சா போகும் பொது யுரேகா யுரேகா மாதிரி மொக்கை மொக்கைனு கத்திகிட்டே மொக்கை கவிஜ போட்டு அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு
நல்லா இருங்க சாமி....நீங்களும் உங்க புள்ளைக் குட்டிகளும் நல்லா இருப்பீகய்யா.....நல்லா இருப்பீக...


என்னமோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா என்னோட மொக்கையை உங்கள் மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்குறேன்......அது மொக்கையா இல்ல கரும்பு சக்கையானு நீங்கதேன் முடிவு செய்யணும்....

---------------------------------------------------------------
கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு
------------------------------------------------------------

குறிப்பு: இந்த மொக்கை எந்த அக்காவையும், அப்பத்தாவையும் நோகடிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை...முழுக்க முழுக்க என் கற்பனையே....

சரி....இப்போ நான் யாரவது ரெண்டு பேரை இழுத்து போடனுமே....யாருப்பா அது ...பின்னாடி பம்முறது.....

நான் அழைப்பு மணி அமுக்கும் பதிவு வாசல்கள் :
தேவி : வானவில் [ தேவி என் கல்லூரித் தோழி]
நசரேயன் : என் கனவில் தென்பட்டது

மொக்கையை முழுங்கியபடி
பொன்னாத்தா

38 comments:

வேத்தியன் said...

மீ த பர்ஷ்ட்டு...

வேத்தியன் said...

படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் said...

நமக்கெல்லாம் நல்ல கவிதை எழுத சொன்னாலே மொள்ளையா தான் எழுத வரும்...இப்டி மொள்ளைக் [ மொக்கை] கவிதை எழுத சொன்ன என்ன தான் வரும்...
//

நமக்கும் சேம் ப்ராப்ளம் தான்...
ஏதோ நம்மளால முடிஞ்சத எழுதி முடிச்சாச்சு...
:-)

வேத்தியன் said...

நம்ம டாக்டர் தேவா நல்லா தானே இருந்தார்...யாரும் பில்லி சூனியம் வச்சுட்டாங்களா....உச்சா போகும் பொது யுரேகா யுரேகா மாதிரி மொக்கை மொக்கைனு கத்திகிட்டே மொக்கை கவிஜ போட்டு அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு//

நானும் இதத் தாங்க யோசிச்சேன்...
:-)

வேத்தியன் said...

கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு //

மொக்கையோ மொக்கை...
சூப்பரா கலக்குறீக போங்க...
:-)

வேத்தியன் said...

கலக்கல் மொக்கை...

தேவன் மாயம் said...

நமக்கெல்லாம் நல்ல கவிதை எழுத சொன்னாலே மொள்ளையா தான் எழுத வரும்...///

நல்ல ஆள்தான் நான் பிடித்தது!

தேவன் மாயம் said...

இப்டி மொள்ளைக் [ மொக்கை] கவிதை எழுத சொன்ன என்ன தான் வரும்...///

மொக்கை+மொக்கை=மொக்கொக்கை!!
மொக்கை+மொக்கை+மொக்கை=மொக்கொக் கொக் கொக்கை!

தேவன் மாயம் said...

நம்ம டாக்டர் தேவா நல்லா தானே இருந்தார்...யாரும் பில்லி சூனியம் வச்சுட்டாங்களா....//

எலுமிச்சம் பழத்தை மிதிச்சிட்டேன்!

தேவன் மாயம் said...

உச்சா போகும் பொது யுரேகா யுரேகா மாதிரி மொக்கை மொக்கைனு கத்திகிட்டே மொக்கை கவிஜ போட்டு ///

அங்கேதான் ஐடியா உதித்தது!!

தேவன் மாயம் said...

அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு
///

எஞ்சாய் எல்லாரும்!!

தேவன் மாயம் said...

அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு
///

எஞ்சாய் எல்லாரும்!!

தேவன் மாயம் said...

என்னமோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா என்னோட மொக்கையை உங்கள் மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்குறேன்......//

அய்யய்யோ!! என்ன ஃபீல் பண்ணாதீங்க!!!

தேவன் மாயம் said...

அது மொக்கையா இல்ல கரும்பு சக்கையானு நீங்கதேன் முடிவு செய்யணும்....///

அட்ரா சக்கை!

தேவன் மாயம் said...

கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
///

ஆரம்பமே கலக்கல்!!

தேவன் மாயம் said...

நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
///

ஐ! நல்லாயிருக்கு!

தேவன் மாயம் said...

கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
///

கவுத்திட்டீங்களே!!
பேத்தி எங்கே?

தேவன் மாயம் said...

இந்த மொக்கை எந்த அக்காவையும், அப்பத்தாவையும் நோகடிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை...முழுக்க முழுக்க என் கற்பனையே....///

காபி ரைட்டா இதுக்கும்

தேவன் மாயம் said...

இந்த மொக்கை எந்த அக்காவையும், அப்பத்தாவையும் நோகடிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை...முழுக்க முழுக்க என் கற்பனையே....///

காபி ரைட்டா இதுக்கும்

தேவன் மாயம் said...

சரி....இப்போ நான் யாரவது ரெண்டு பேரை இழுத்து போடனுமே....யாருப்பா அது ...பின்னாடி பம்முறது.....
///

உடாதீங்க! அமுக்கிபுடிங்க..

உங்கள் ராட் மாதவ் said...

Me 21st..:-)

//கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு

Karupputhaanga engalukku pidichaa colouru

நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு

கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு //

SUPER.... :-) 1dRfl

Arasi Raj said...

thevanmayam said...

மொக்கை+மொக்கை=மொக்கொக்கை!!
மொக்கை+மொக்கை+மொக்கை=மொக்கொக் கொக் கொக்கை!

----------------------------
எலுமிச்சம்பழம் மிதிச்சும் சரியாகல போல இருக்கே...

நம்பூதிரியை போயி பாரும்வோய்

Arasi Raj said...

இது வரைக்கும் ரத்தம் சிந்தி இருக்குற கொஞ்ச நஞ்ச மூளையை சித்திரவதை செஞ்சு போட்ட பதிவுக்கெல்லாம் தேமேன்னு தான் பின்னூட்டம் வரும்.

ஒரே ஒரு மொக்கையப் போட்டதுக்கு தேவா பத்து, வேத்தியன் பத்து பின்னூட்டம்னு பின்னித் தள்ளிருக்காங்க..
இலக்கிய குழு எங்கயோ போயிகினு கீது..

21-ஆவது பின்னூட்டம் போட்டு என் பதிவு வாழ்க்கையில முந்தைய சாதனையை முறியடித்த தம்பி மாதவ் வாழ்க வாழ்க

உங்கள் ராட் மாதவ் said...

Thanks Akka,
Fielder illatha ground aa paathu century podurathuthaan enga valakkam.
Lancelot, Viji, Karthik ippadi oru group e erukkom.

Commission konjam jaasthiya kodutheenganna naane oru half century potruven. 50 comment ku US$ 50000/- 100 comment ku US$ 25000.

RAMYA said...

நீங்கள் அழைத்த உங்களை கவர்ந்தவர்கள் என்ற தலைப்பில் எழுதி விட்டேன். வந்து பார்க்கவும். உங்களுக்கு நான் அப்புறம் படித்து விட்டு பின்னூட்டம் போடறேன்.

அலுவலகத்தில் ஆணி அதிகம்.

நசரேயன் said...

ம்ம்.. என்னத்தை சொல்ல நான் எழுதுற எல்லாமே மொக்கைதான், கவுஜ மொக்கை யும் எழுதனுமா.. சரி எழுதிட்ட போச்சு

நாகராஜன் said...

நல்ல மொக்கையான பதிவு தாங்க.
//---அது மொக்கையா இல்ல கரும்பு சக்கையானு நீங்கதேன் முடிவு செய்யணும்....---//
என்னை கேட்டா இது கரும்பு சக்கைன்னு தான் சொல்லுவேன் :) :)... சரி சரி நீங்க அடிக்க வர்றது தெரியுது... பாவங்க... அக்காவை போயி அப்பத்தான்னு சொல்லிட்டீங்களே.
விஜய டி ராஜேந்தர் கவிச்சை கொஞ்சம் அடிக்குதோ? (எல்லாமே பாரு பாருன்னு ரைமிங்கா முடியரதுனால?)

ஆமாம். நம்ம டாக்டர் தேவா அய்யா என்னமோ எல்லாம் சொல்லிருக்கராரே?
// மொக்கை+மொக்கை=மொக்கொக்கை!!
மொக்கை+மொக்கை+மொக்கை=மொக்கொக் கொக் கொக்கை! //
இது என்னப்பா புதுசா இருக்கு... உங்களுடைய மொக்கை கவிதையை அலகிட முயற்சி செஞ்சிருப்பாரோ? (நேர் + நேர் = தேமா... இது எல்லாம் நியாபகத்துல இருக்குதா?)

Ruyaj said...

கலக்குரீங்க பொன்னாத்தா. இது கற்பனையா இல்லை, உங்களை பார்த்து யாரும் பாடுனதை இங்க போட்டுடீங்களா? ஒரு டப்பாங்குத்து போட்டு ஆட்டம் போடுற அளவுக்கு மொக்கி இருக்கீங்கள். சபாஷ் பொன்னாத்தா!

ஹேமா said...

அச்சோ...அச்சோ என்னா நடக்குது வலை உலகத்தில.ஒரே தொடர்....தொடர்.ஒண்ணையே எழுதி முடிக்க பெரிய அக்கப்போரா இருக்கு.(நிலா அம்மாவுக்கு புரியும்)இப்போ மொக்கைக் கவிதைகள் உலவுதா...!

ஹேமா said...

//கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு//

ஆனாலும் கலக்கிட்டாங்க நிலா அம்மா.ஒரு வேளை நிலாக்குட்டி சொல்லிக் குடுத்தாங்களோ !யாரையோ நல்லா கலாய்ச்சு இருக்காங்க.சம்பந்தப்பட்டவங்க பாக்கணுமே..!

Arasi Raj said...

ஹேமா, அந்த கொடுமையே நீங்களே கேளுங்க...தேவாவுக்கு மொக்கை வியாதி பிடிச்சு உலுக்குது....அது ஒரு தொற்று நோயும்னு கண்டு பிடிசுருக்காங்க...உங்க பதிவை எந்த நிமிடமும் தாக்கலாம்......கவனம்...

-------------------------------

ராசுக்குட்டி.....மொக்கை இல்லை சக்கைன்னு வெளிப்படையா சொன்னதுக்கு நன்றி...இப்போ தான் நிம்மதியா இருக்கு.....தேமா, புளிமா....அட போம்மா

--------------------------
மின்முகமே,ஆமா இது போன வார மீட்டிங்க்ல என்னைப் பார்த்து நீங்க பாடின கானா தான்

வினோத் கெளதம் said...

சரியான மொக்கை கவிதைங்க..

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_4390.html

நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

Raju said...

இதுக்குதான் அழகிய தமிழ்மகன் மாதிரி டாக்டர் படமெல்லாம் பாக்கக் கூடாதுங்குறது...

Sanjai Gandhi said...

//மொள்ளைக் [ மொக்கை] //

நிலாகிட்ட கத்துகிட்டிங்களோ? :))

//வாயைத் திறந்தா பொக்கை பாரு//

இதெலாம் அழுகுணி ஆட்டம். மொக்கைக் கவிதை எழுத சொன்னா பொக்கைக் கவிதை எழுதி இருக்கிங்க.. செல்லாது .. செல்லாது.. வேற மொக்கை கவிதை எழுதுங்க.. தேவா .. நோட் திஸ்.. :))

Arasi Raj said...

*********//////////டக்ளஸ்....... said...
இதுக்குதான் அழகிய தமிழ்மகன் மாதிரி டாக்டர் படமெல்லாம் பாக்கக் கூடாதுங்குறது...////**********

ஒன்னியும் புரியலியே
-------------------------
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//மொள்ளைக் [ மொக்கை] //

நிலாகிட்ட கத்துகிட்டிங்களோ? :))

//வாயைத் திறந்தா பொக்கை பாரு//

இதெலாம் அழுகுணி ஆட்டம். மொக்கைக் கவிதை எழுத சொன்னா பொக்கைக் கவிதை எழுதி இருக்கிங்க.. செல்லாது .. செல்லாது.. வேற மொக்கை கவிதை எழுதுங்க.. தேவா .. நோட் திஸ்.. :))
/////***************

ஏன்...எதுக்கு...எப்படி...யார்...எப்போ...எங்க.....ஹி ஹி

Anonymous said...

கலக்கல்

Arasi Raj said...

நன்றி ஆனந்த்....